சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், நடைமேடை மீது மோதி மின்சார ரயில் விபத்துக்குள்ளான விவகாரத்தில் மின்சார ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாலை பண...
சென்னை கடற்கரை ரயில் நிலைய மின்சார ரயில் விபத்திற்கு என்ஜின் ஓட்டுநரின் கவனக்குறைவுதான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு ...