RECENT NEWS

பெண் தோழிக்கு மிரட்டல் விடுத்த ஆண் நண்பர்.. நட்பாக பழகிய போது எடுத்த புகைப்படத்தை காட்டி மிரட்டல்..

முகப்பு

இந்தியாவை வெறுப்பதே பாகிஸ்தான் குறிக்கோள்.. வளர்ச்சியடைந்த தேசமே இந்தியாவின் குறிக்கோள் - பிரதமர் மோடி

May 26, 2025 01:01 PM

1086

இந்தியாவை வெறுப்பதே பாகிஸ்தான் குறிக்கோள்.. வளர்ச்சியடைந்த தேசமே இந்தியாவின் குறிக்கோள் - பிரதமர் மோடி

ரயில் என்ஜின் தயாரிப்பு ஆலை தொடக்கம்

குஜராத்தின் தாஹேத்தில் இந்திய ரயில்வேயின் மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். 9,000 எச்.பி. திறன் கொண்ட ரயில் எஞ்சின்களை தயாரிக்கும் வகையில் திறக்கப்பட்ட அந்த ஆலை உள்நாட்டு தேவைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகளில் உற்பத்தி தொடக்கப்பட்ட அந்த ஆலையில் கட்டமைக்கப்பட்ட ரயில் எஞ்சினை இயக்கிப்பார்த்து பிரதமர் ஆய்வு செய்தார்.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அங்கு உரையாற்றிய அவர், பிரிவினைக்கு பிறகு நம் நாட்டை வெறுப்பது மட்டுமே பாகிஸ்தானுக்கு குறிக்கோளாக இருந்த நிலையில், வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சியடைந்த நாட்டை கட்டமைப்பதில் இந்தியா கவனம் செலுத்தியதாக குறிப்பிட்டார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதலனை சிக்க வைக்க விரித்த வலையில் சிக்கிய இளம்பெண்
21 முறை வெடிகுண்டு மிரட்டல்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies