சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
குஜராத்தின் கட்ச் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது.
கட்ச் மாவட்டம் காந்திதாம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஓடை அருகே...
குஜராத்தில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி கிண்டல் செய்யப்பட்டதால் பெண் எம்.பி மற்றும் மேயரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியான ரிவாபா ...
யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஒரு சில உபாதைகளுக்கு பலனளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக...
பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடைபெற்ற ஜி20 அமைச்சர...
அடுத்த 5 ஆண்டுகளில் செமிகண்டக்டர் உற்பத்திக்காக இந்தியாவில் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்படும் என ஏ.எம்.டி. நிறுவனம் அறிவித்துள்ளது.
குஜராத்தின் காந்தி நகரில் ''செமிகான் இந்...
குஜராத் மாநிலம் ஜூனாகாட் மாவட்டத்தில் கன மழை கொட்டியதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நவஸ்ரீ அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ரபட்டது. 8 மணி ந...
குஜராத்தில் கார் மோதி 10 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் சொகுசு கார் மோதி 10 பேர் உயிரிழப்பு
அகமதாபாத் இஸ்கான் மேம்பாலத்தில் மஹிந்திரா தார் ஜீப் விபத்துக்குள்ளானது
விபத்தை வேடிக்கை பார்த்த கூட்டத்த...