1501
பிரதமர் மோடி வாரணாசியில் நாளை மறுநாள் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக கஞ்சாரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களை பாஜகவினர் திரட்டி வருகின்றனர். வீடு வீடாகப் போய் ப...

1185
அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரம் மூலம் சர்வதேச நாடுகளிடையே நிலவும் நம்பிக்கையின்மையை மாற்ற முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் ஜி 20 ...

1440
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கே நேரில் சென்று சந்தித்த பிரதமர் மோடி, அவர்களை நா தழுதழுக்க பாராட்டினார். ஏதென்சில் இருந்து நேராக ப...

1848
நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் திமுகவை கிழித்து தொங்கவிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ...

1096
பாரதத் தாய் மணிப்பூரில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தின் மீது பேசிய ராகுல், தான் நம்பும் விஷயத்துக்காக உய...

1142
எதிர்க்கட்சிகளின் எதிர்மறையான கூட்டணி ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் கூட்டணிக் கட்சிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பாஜக தலைமையிலான கூட்டணி ம...

1279
யமுனை வெள்ளத்தால் டெல்லி மக்கள் பெருந்துயரில் ஆழ்ந்துள்ள நிலையில், நிலவரம் குறித்து, பிரதமர் மோடி ஃபிரான்சிலிருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.&nbsp...



BIG STORY