இந்தியாவில் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்துவோரை குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
The "Transparent Triber" என்ற குழுவினர் போலியான ஆப்கள் மூலமாக பாகிஸ்தான் ம...
உலக நாடுகளிடம் பணத்துக்காக பாகிஸ்தான் கையேந்தி நிற்கும்போது, இந்தியாவோ நிலவை சென்றடைந்துவிட்டதாகவும், ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதாகவும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்ச...
பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் ராவல்பிண்டியில் உள்ள தமது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இம்ரான் கான் ஆட்சியில் அமைச்சராக இருந்த ரஷீத், இங்கிலாந்துக்கு அறக்கட்டளை மூலம் 1...
உரிய காலத்தில் நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா இடைக்கால அதிபர் ஆரிப் அலிக்கு எழுதிய கடிதத்தில் மனித உரிமைகளை மதிக்...
ஜி20 மாநாடு இந்தியாவுக்குக் கிடைத்த கவுரவம் என்றும் தவறான வெளியுறவுக் கொள்கையால் தங்கள் நாட்டை உலக நாடுகள் ஓரம்கட்டி விட்டதாகவும் பாகிஸ்தான் மக்கள் தெரிவித்துள்ளனர்.
உலகத் தலைவர்கள் பிரதமர் மோடிய...
பாகிஸ்தானில் வடக்கு வாரிஸ்தான் மாவட்டத்தில் மிரான் ஷா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் அமிர் அஸிஸ் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மிரான் ஷா பகுதியில் பயங்கரவ...
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 2019 ஆண்டு இந்தியா ரத்து செய்தத...