ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ்...
இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு..!
இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில், கடந்த சனிக்கிழமை இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜரானா...
பரிசுப்பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரதமராக இருந்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை முறைகேடா...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுடன் சென்ற கான்வாய் வாகனம் விபத்துக்குள்ளானது.
தோஷகானா வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக லாகூரில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத்திற்கு பி.டி.ஐ கட்...
இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும், பாகிஸ்தான் போலீசாருக்கும் 2 நாட்களாக கடும் மோதல் வெடித்த நிலையில், நாளை காலை 10 மணி வரை அவரை கைது செய்ய லாகூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இம்ரான் கான், பிரதம...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை போலீசார் ஊழல் வழக்கில் கைது செய்ய முயற்சி செய்ததையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.
போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கடைக...
தான் கைது செய்யப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ, பாகிஸ்தான் மக்கள் பின்வாங்காமல் தொடர்ந்து போராட வேண்டும் என இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமராக பதவி வகித்தபோது பெற்ற பரிசு பொருட்கள...