பிரேசில் நாட்டில் உள்ள மனாஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள கடும் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
20 லட்சம் மக்கள் கொண்ட மனாஸ் நகரம் தற்போது ஆக்ஸிஜன் சிலிண...
பிரேசிலில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில், இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை பெற அந்நாட்டு அரசு இரு விமானங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறது.
AstraZeneca மற்றும் Oxford...
பிரேசில் துணை அதிபர் ஹாமில்டன் மவுரோவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
பிரேசில் அதிபர் போல்சலனரோ கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் குணமானார்.
இந்நிலையில...
பிரேசிலில் சாலையில் நடந்து சென்ற பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
சா பாலோ நகரில் அன்னா பவ்லா டி சில்வா என்ற 35 வயது பெண் ஒருவர் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்ப...
2000 அடி உயரத்தில் விமானத்தில் சென்ற போது தவறி விழுந்த ஐபோன் எந்தச் சேதமுமின்றி கண்டுபிடிக்கப்பட்டது
பிரேசிலில் விமானத்தில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்த ஐ போன் சிறிது நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த எர்னஸ்டோ காலியோட்டா என்பவர் தனது நண்பருடன் சிறிய விமானத்தில் செ...
மரடோனாவை தொடர்ந்து இத்தாலி கால்பந்து ஜாம்பவான் போலோ ரோஸி மரணமடைந்துள்ளது கால்பந்து உலகை கலங்கடித்துள்ளது.
கடந்த 1982 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கோப்பை தொடரில் இத்தாலி சாம்பியன் ஆனது. ல...
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 45 அடி உயர பாலத்தில் இருந்து சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலியானார்கள்.
அந்நாட்டின் மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஜோவா மோன்லேவாட் என்னுமிடத்தில் இந்த ...