பிரேசிலில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததற்காக ஒரு வீரரைப் பார்த்து சிரித்த 12 வயது சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சினாப் சிட்டி என்ற இடத்தி...
பிரேசிலில் திருவிழாவின் போது இரும்புப் பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆற்றில் விழுந்தனர்.
டோரஸ் என்ற இடத்தில் நடைபெற்ற திருவிழாவைக் காண அதிகாலை நேரத்தில் ஏராளமானோர் கூட...
பிரேசிலின் சா-பாலோ பகுதியில் ஏற்பட்ட மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
சூறைக்காற்று மற்றும் கனமழையால் வீடுகள் சேதமடைந்த நிலையில், நூற்றுக்கணக்க...
பிரேசிலின் சா-பாலோ மாநிலத்தில் கன மழையைத் தொடர்ந்து நேர்ந்த வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.
சாவோ பவுலோ மாநிலத்தில், 24 மணி நேரத்தில் 600 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. ...
உலகம் முழுவதும் கார்னிவல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் கார்னிவல் திருவிழாவையொட்டி, வண்ண வண்ண ஆடைகளில் சாலைகளில் திரண்ட பொதுமக்கள் மற்றும் நடனக்கலைஞர்கள், ஆடல்...
பிரேசிலில், பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஜூனியர் கால்பந்து அணியை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அலெம் பரைபா (Alem Paraiba) நகரில் பேருந்து, ஓட்டுநரின் ...
பிரேசிலில் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளாத முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தினர்.
கலவரம் ...