திருவள்ளூரில் அமைச்சர்கள் எம்.பிக்கள் பங்கேற்ற கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய அமைச்சர் காந்தி, திமுக எம்.பி ஜெகத் ரட்சகனுக்க...
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் உயரழுத்த மின் கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றாமலேயே, அதனை சுற்றி மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
அங்கு சாலையின் இரு பக்க...
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரை ஆறு பேர் கொண்ட மர்மக்கும்பல் வெட்டி கொலை செய்தது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராக உள்ள பார்த்திபன் இ...
திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியாவை போதையில்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் மேடையில் பேசிய நிலையில், கீழே இறங்கிய அவரிடம் ...
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 வருடங்களுக்கு மேல் கொத்தடிமைகளாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த 11 சிறுவர்கள், ஆறு பெண்கள் உள்ளிட்ட 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தையூர் ஊராட்சியில் கொத்தடிமைகளாக வ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் பெண் உடல் நசுங்கி உயிரிழந்த விபத்து காட்சியும், விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் கிளீனர் ...
ஆவடி அருகே நெமிலிச்சேரியில் ஆணழகன் போட்டிக்காக ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல் கட்டுமஸ்தாக இருக்க அதி...