தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணை நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லணையில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
கடைமடை பகுதி வரை தண்ணீர் ...
தஞ்சை மருவூர் மணல் குவாரியில், ஒரு லாரி எண்ணுக்கு எடுக்கப்பட்ட பர்மிட்டை வைத்து அதே எண்ணில் போலியாக ஸ்டிக்கர் அடித்து மற்ற லாரிகளில் ஒட்டி மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் பிடித்தனர்.
குவா...
பெரம்பலூரில் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர் வைத்த ஆயுதப்படை காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடமாற்றல் உத்தரவை திரும்ப பெறவைப்பதற்கு காவலர் கையாண்...
தஞ்சாவூரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பள்ளிக்கல்வி முடித்த மற்றும் பட்டதாரி மாற்றுத்திறனாளி பெண்கள் 12 பேருக்கு ஆட்சியர் தனது சொந்த செலவில் தையல் இயந்திரங்கள் வாங்கி கொடுத்துள்ளார்.
3 லட்சத்து 5...
தஞ்சாவூர் மாவட்டத்தில், கணவன் இறந்த சோகத்தில் இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய், தானும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து பூதலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
ஷவர்மா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி..!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் துரித உணவு கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஒவ்வாமையால் உடல் நல பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்த கடையை மூட உணவு பாதுகாப்பு...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் போக்குவரத்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பட்டுக்கோட்டை நகரில் பேருந்து நிலையம், மணிக்கூண்டு, பழனியப்பன் தெரு, சின்னையா தெரு உள்ளிட்ட பல்வேறு ...