தஞ்சை மாவட்டத்தில், திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை உள்பட 15 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் நடுக்கடை கிராமத்தில், கடந்த செவ்வா...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தததை கவனிக்காமல் வாய்க்காலில் இறங்கிய உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மறவக்காடு கிராமத்தைச...
தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று திருக்காட...
வேளாண் சட்டம் குறித்து விவசாயிகளிடையே காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பயத்தை ஏற்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய வே...
மண்ணெண்ணெய் விளக்கில் படித்த மாணவிக்குநடிகர் சிவகார்த்திகேயேன் செய்த உதவி காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ...
மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பாபநாசம் தொகுதிச் சட்ட...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சொத்துதகராறு காரணமாக வழக்கறிஞரையும், அவரது நண்பரையும் வெட்டி படுகொலை செய்ததாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கும்பகோணம் கிளாரட் நகரைச் சேர்...