2829
தன்னை நம்பி அனுப்பிய பெண்ணை ஏரிக்கரைக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டு யாரோ மர்ம நபர்கள் அப்பெண்ணை கடத்திச் சென்றுவிட்டதாக நாடகமாடிய நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளான். தஞ்சை...

872
மாமன்னன் இராஜராஜனின் 1038வது ஆண்டு சதய விழாவையொட்டி, தமிழக அரசின் சார்பில் அவரது சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெர...

955
தஞ்சாவூர் அருகே விபத்தில் சிக்கி கால்வாயில் விழுந்த காரில் இருந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் மீட்டனர். அய்யம்பேட்டையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கோய...

1282
தஞ்சாவூரில் ஆட்டம் பாட்டம் என 'ஹேப்பி சன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி களைகட்டிய நிலையில், நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியதால் சாப்பிடாமல் வந்திருந்த சிலர் மயங்கி விழுந்தனர். தஞ்சை நீதிமன்ற சாலையில் நிகழ்ச்ச...

2980
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே சுய பிரசவம் பார்த்த பெண் ஒருவர், தனக்கு 6-வதாக பிறந்த ஆண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படும் நிலையில், அதிக ரத்தப்போக்கு காரணமாக அவரும்...

3690
காதலித்த பெண் திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் அவரை வீடு புகுந்து கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தந்தை உதவியோடு அங்கிருந்து தப்பிச் சென்றவனை போலீஸார் கைது செய்தனர். திருமணம் செய்துக் கொள்ள மறு...

4034
ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி, சடலத்தை பணிகள் நடைபெற்று வரும் மேம்பாலத்தில் புதைத்த நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்ட போலீஸார் சாலையை தோண்டி சடலத்தை கைப்பற்றினர். ம...



BIG STORY