கோவையில் வீட்டை அடமானமாக வைத்து பெற்ற வங்கிக் கடன் நிலுவை தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதால், கடன் வாங்கியவர் குடும்பத்துடன் வீதியில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
...
பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, ...
விழுப்புரத்தில் கெட்டுபோன சிக்கன் பிரியாணியை சுடவைத்து விற்ற புகாருக்குள்ளான ராவுத்தர் பிரியாணி கடையில் சோதனை நடத்திய உணவுபொருள் பாதுகாப்புத்துறையினர் 10 கிலோ கெட்டுபோன சிக்கனை பறிமுதல் செய்ததுடன் ...
தென் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
விழுப்புரத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளநிலையில், 19 க...
தெற்கு வங்கக்கடல் பகுதியிலும், இலங்கையை ஒட்டிய கடற்பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில், அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் த...
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 10 முறை கடிதம் அளித்தும் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 208 கிலோ மைசூர் பாகில் விநாயகர் உருவாக்கப்பட்டு சென்னை சி.ஐ.டி நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பா.ஜ.கவின் ஓபிசி அணி மாநில செயலாளரான பாலகிருஷ்ணன் கடந்த 9 ஆண்டு...