திருவண்ணாமலையில் சாதுக்கள் இடையே தமிழில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பிரபஞ்சத்தில் சிவனின் விருப்பமின்றி எதுவும் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஆன்மீக பூமி என்று கூறியுள்ள ஆளு...
இந்தியாவிலேயே ஆன்மீக தலைநகரமாக விளங்குவது தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
திருவண்ணாமலையில், கிரிவல பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களுடன் ஓர் சந்திப்பு என்ற நிகழ்ச்சி...
ஆளுநரிடம் வழங்கப்பட்ட பெட்டியில் 6 அமைச்சர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் குறித்து தகவல்கள் உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
என் மண், என் மக்கள் யாத்திரையை துவங்குவதற்காக ராமநாத...
ஆளுநர் ஆர்.என்.ரவி துணை வேந்தர்கள் கூட்டத்தை எந்த அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் நடத்தினார் என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி...
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் பேசக்கூடாது என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அவசர அவசிய...
முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்க இசைவு ஆணையை வழங்க கோரி ஆளுனருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி உள்ளார்.
சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா தொடர்புட...
அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய பிறப்பித்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
அமலாக்கத்துறையால்...