உலக மக்கள் தொகையில் 99 விழுக்காடு மக்கள் தரமற்ற காற்றினை சுவாசிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், மோசமான காற்றுநுரையீரலுக்குள் ஆழமாக ஊடுர...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய 6 சாய பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் இடித்து அகற்றினர்.
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இயங்கும் சாய தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை...
பாகிஸ்தானில் ஏற்பட்ட புழுதிப்புயல் எதிரொலியால், மும்பையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆ...
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்நகரில் தொழிற்சாலைகளின் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த, சீன அரசு போராடி வருகிறது.
பனிச்சறுக்குப் போ...
திருப்பூரில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டு வந்த பொதுசுத்திகரிப்பு நிலையம் சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின் பேரில் மூடப்பட்டது.
முதலிபாளையம் சாலையில் உள்ள இந்த நிலையத்...
டெல்லி மாநகரில் காற்று மாசானது தொடர்ந்து மோசமான நிலையில் நீடிப்பதாக வானிலை முன்னறிவிப்பு மற்றும் காற்றின் தர ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
காற்றின் தரக்குறீயிட்டு எண் 100 ஆக இருக்கும் வரையில்...
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு நிலைமையில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது.
வாகனப் போக்குவரத்து காரணமாக காற்று மாசு 248 ஆக...