கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 10 ...
தமிழக மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆதி மனிதன் தமிழன் தான் அ...
அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், தனியார் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட தொழிற்சாலை நிர்வாகம் முன்வந்தால் உதவிட அரசு தயாராக உள்ளது என்...
தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் சென்னைத் தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசன...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கடந்த 3 ...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளிய...
கோடைக்காலத்தில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கவும், கொரோனா பரவலைத் தடுக்கக் கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் வழங்கவும் அதிமுக நிர்வாகிகளை அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
அதிமுக ஒரு...