சொந்த உற்பத்தியை சார்ந்திருக்க வேண்டும் என்றும், அவசியத் தேவைகளுக்காக வெளிநாடுகளிடம் தஞ்சம் அடையும் நிலையை மாற்ற வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத...
நமது எதிர்காலத்தை நாமே கட்டமைப்போம், நமது தலைவிதியை நாமே எழுதுவோம் என்று குளோபல்சவுத் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாநாட்டின் இறுதி நாளான நேற்று அவர் உரையாற்றினார். அனைவருக்குமான ஒரே...
இந்தியா - அமெரிக்கா இடையிலான 2 பிளஸ் 2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங...
நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் விழிப்படைந்துள்ளதால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு துணிவு வரவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற...
ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதி ஏற்படுவதற்காக பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், இந்தி...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமூகவலைளத்தில் வெள...
ஒரு உறுதிமொழி அளித்தால் முழு பொறுப்புடன் அதனை நிறைவேற்ற செயலாற்றுவதே தமது வழக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு துறைகளில் பணியமர்த்துவதற்காக ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் சுமார் 51 ஆயிரம...