பாகிஸ்தானின் கராச்சி நகர வணிக வளாகத்தில் திடீரென தீப்பிடித்ததில் 3 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். வணிக வளாகத்தில் இருந்த ஏராளமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஷாப்பிங் மாலில் தீப்பிடித்து கரும்புகை ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நம்பள்ளி பசார்காட்டில் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
நான்கு மாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த கார் பழுதுநீக்கும் மையத்தில்...
கஜகஸ்தான் நாட்டில் எஃகுச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
கோஸ்டென்கோ என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில் கார்பன் மோனாக்ஸைடு வாயு பரவியதால் விபத்து நேரிட்டதாகத் தெரி...
மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் அடுத்தடுத்து 5 பெட்டிகள் எரிந்து தீக்கிரையாகின.
அம்மாநிலத்தின் நியூ அஷ்தியில் இருந்து அகமது நகருக்கு அந்த ரயில் சென்றுக் கொண்டிருந்தது. நாரா...
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே பட்டாசு ஆலை மற்றும் விற்பனை நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவியை முதலமைச்சர் மு....
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் லாரியில் இருந்து பட்டாசுப் பெட்டிகளை இறக்கும் போது பற்றிக்கொண்ட தீயால் பட்டாசுகள் வெடித்துச் சிதறி 14 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தைவிட பாதிவிலைக்கு பட்டா...
வேலூர் மாவட்டத்தில், பூஜையின் போது சாம்பிராணியால் ஏற்பட்ட தீ விபத்தால் மூதாட்டி ஒருவர் மூச்சு திணறி உயிரிழந்தார்.
குடியாத்தத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஆசிரியரான சண்முகத்தின் 71 வயதான மனைவி ராஜேஸ்வ...