கனடா நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
வழக்கமாக கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீக்களை விட இந்தாண்டு பத்து மடங்கு வேகமாக தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை ...
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் டிக்கெட் பரிசோதனை மையம் முற்றிலும் எரிந்து நாசமானது.
நேற்று இரவு இந்த பேருந்து நிலையத்தில் டிக்கட் பரிசோதனை மையத்தில் திடீரென தீப்பற்றி...
தென் அமெரிக்க நாடான கயானாவில், மேல்நிலைப்பள்ளி விடுதியொன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மஹ்தியாவிலுள்ள மேல்நிலை பள்ளியின் மாணவர் விட...
இங்கிலாந்தில், நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வீட்டிலிருந்து வீட்டின் உரிமையாளரை வளர்ப்பு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சனிக்க...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலைமை தபால் நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் 7 மணி நேரம் போரடி அனைத்தனர்.
97 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தபால் நிலையம் அந்ந...
கேரள மாநிலம் கொல்லத்தில் மருந்து சேமிப்பு கிடங்கில் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாயின.
உளிய கோவில் பகுதியில் மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ...
நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக...