சிகாகோ நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
சிகாகோ ஹைட்ஸிலுள்ள மோர்கன் லி மரச்சாமான்கள் உற்பத்தி ஆலையில் தீப்பிடித்ததில் 5 லட்சம் சதுரஅடி அளவிலான கட்டிடம் எரிந்து சேதமடைந்தது.
அட...
சிலியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.
சிலியில் அதிக வெப்பநிலை காரணமாக வெப்பக்காற்று வீசுவதால், காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 14 ஆயிரம் ஹெக்டர் பரப்ப...
அபுதாபியில் இருந்து கேரளமாநிலம் கோழிக்கோடுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
எஞ்சினில் ஏற்பட்ட பழுதுகாரணமாக விமானத்தில் தீப்பொறி பறந்ததாகக் கூறப்படு...
கேரள மாநிலம் கண்ணூரில் ஓடும் காரில் தீப்பிடித்து நிறைமாத கர்ப்பிணி, அவரது கணவர் உயிரிழந்த நிலையில் காரில் தீப்பற்றியதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட தடயவியல் விசாரணையில்,...
ஹைதராபாத்தின் பாக் லிங்கம்பள்ளியிலுள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து நேர்ந்தது.
சுமார் 30 அடி உயரத்திற்கு தீ கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், அருகிலுள்ள குடிசைகளுக்கு தீ பரவுவதற்குள், தீயணைப்பு வீரர...
கேரள மாநிலம் கண்ணூரில் சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்ததில் நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பிரசவ வலியுடன் நிறைமாத கர்ப்பிணியை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அ...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
கோவையிலிருந்து பெங்களூருவுக்கு நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, புதுச...