விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது மாணவி, கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் கண்டபேரண்டாசம் செய்து ஆஸ்கர் வேல்டு ரெகார்ட் சாதனை படைத்துள்ளார்.
கொடிக்குளம் பகுதியை சேர்ந்த சீன்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர், நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.
சிவகங்கையில் இருந்து 4 பேர் குற்றாலத்திற்கு சென்று விட்டு காரில் ஊ...
விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது உறுதி என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் கூறினார்.
விருதுநகர் அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களாகப் பிரி...
ஸ்ரீவில்லிபுத்தூரில், தோட்டத்தில் சந்தனமரக் கட்டைகளைப் பதுக்கியது தொடர்பாக வனச்சரக அலுவலர் ஒருவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா கார் மீது மர்ம நபர்களால் இரும்பு கம்பி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தப...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, கர்நாடக முன்னாள் அமைச்சர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, போலீசார் 20 கிலோமீட்டர் தூரம் காரில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தைச் சே...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் மீது போலீசார் தடியடி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட திமுகவினர் திரண்டிருந்த நிலையில் மோதல்
திமுக மற்றும் அதி...