மதுரையில் நகை வாங்குவது போல் சென்று நகைக்கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி வந்தவனை போலீசார் கைது செய்தனர்.
2 நாட்களுக்கு முன்பு அண்ணாநகரில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் ப...
10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததற்காக 40 வயது நபரின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்த நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருச்சி ...
மதுரை வில்லாபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
எம்.எம்.சி காலனியைச் சேர்ந்த காவலரான ...
மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், 470 ஆடுகளை வெட்டி, ஆயிரக்கணக்கானோருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
வெள்ளக்கல் - கழுங்குடி முனியாண்டி சாமி கோவில் 35வது ஆண்டுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்ற...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தந்தை இறந்த சோகத்திலும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர், பொதுத் தேர்வு எழுதியுள்ளார்.
ரயில்வே காலனியைச் சேர்ந்த முத்து என்பவரது இளைய மகன் சந்தோஷ், நேற்றிரவு தேர்வுக்காக ...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டா மாற்றத்தில் முறைகேடு செய்ததாக துணை தாசில்தார், விஏஓ ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தெ.புதுக்கோட்டையில் வெளிநாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம்...
மதுரையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்களை ஏமாற்றிய 2பேர் கைது செய்யப்பட்டனர்.
கே.புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அனுப்பானடி கவிபாலனுடன் பழக்...