இந்தியா
குரேஷியாவுடன் அரசு முறை உறவுகள் மும்மடங்கு அதிகரிக்கும் -பிரதமர் மோடி
Jun 19, 2025 01:23 AM
38
இந்தியா குரோஷியா இடையே அரசு முறை உறவுகளை மும்மடங்கு வேகப்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குரோஷிய பிரதமர் ஆன்ட்ரெஜ் பிளக்னோவிக்குடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மோடி, வர்த்தகம், வேளாண்மை, கல்வி,தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் கூட்டுறவை அதிகரிக்க உள்ளதாகவும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இருதரப்பிலும் ராணுவ ஒத்துழைப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.இந்தியா தனது விண்வெளி அனுபவங்களை குரேஷியாவுடன் பகிர்ந்துக் கொள்ளும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu