முகப்பு
மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து படகு மூலம் தப்பிய இலங்கை தமிழர்கள்..!
Jun 03, 2025 04:55 AM
16
மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து படகு மூலம் தப்பிய இலங்கை தமிழர்கள்
மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தப்பிச் சென்ற இலங்கை தமிழர்கள் மூன்று பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன், அவரது மனைவி, மகன் ஆகியோரை தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்கள் தப்பிச்செல்ல உதவியவர்கள் குறித்து உளவுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu