வேலூர் மாவட்டம் தட்டப்பாறையில் ஆசிரியர் மீது மோட்டார் சைக்கிளைக் கொண்டு மோதுவது போல ஓட்டிச் சென்று சீருடை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் , உறவினரை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரை மிரட்டிய ச...
ஈரானில், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குமாறும் அந்நாட்டின் தலைவர் அயத்தொல்லா அலி கமெனி பரிந்துரைத்துள்ளார...
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி இன்று முழுமையாக திறக்கப்பட்டது.
மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் சுமார் 2 ஆயிரம்...
பள்ளி மாணவர்கள் பங்களிப்பில் உருவான 150 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன், இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்பேஸ் சோன் இந்தியா, ...
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஷேர் ஆட்டோ மீது காட்டுப்பன்றி மோதியதால், ஆட்டோ தூக்கி வீசப்பட்டு ஒட்டுனர் பலியான நிலையில் 13 மாணவ மாணவிகள் காயம் அடைந்தனர். கிரா...
பள்ளி மாணவி மரண வழக்கு - 8 பேர் விடுதலை
2012 ஜூலை 25 ஆம் தேதி தாம்பரம் சீயோன் பள்ளி மாணவி சுருதி, பேருந்து துளையில் இருந்து விழுந்து பலியான வழக்கு
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை ச...
தமிழ்நாட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதிய கேட்பு விபரங்களை, நிதித்துறை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி திடீரென நிறுத்தப்பட்டதால் ஜனவரி மாத சம்பளம் தாமதமாகும் நிலை ஏற்...