726
தெற்கு இத்தாலி கடற்பகுதியில் படகு பழுதாகி ஆழ்கடலில் சிக்கித் தவித்த 700-க்கும் மேற்பட்ட அகதிகளை இத்தாலி கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஆ...

590
பெருவில், கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. யாகு புயல் காரணமாக பெய்த கனமழையால் ஜிமர்கா நகரில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் காஸ்டிலோ என்பவ...

1072
இத்தாலி கடலோர காவல்படையினர், லம்பேடுசா கடற்பகுதியில் சிக்கித் தவித்த 211 அகதிகளை மீட்டனர். சிசிலியன் தீவான லம்பேடுசா கடற்கரையில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், இரவு நேரத்தில் ஏராளமான அகதிகளுடன் ...

1089
ஆஸ்திரேலியாவில் கடலில் தத்தளித்த இரண்டு சகோதரர்களை அவசரக்கால ஹெலிகாப்டர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். குயின்ஸ்லாந்தில் உள்ள ஃபிரேசர் தீவின் கடற்கரையில் மீன் பிடிக்க சென்ற போது ராட்சத அலையா...

1723
துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து போராடி மீட்கப்பட்ட 40 வயதான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து, ஜெர்மனி மீட்புக் குழுவினர் கண்கலங்கினர். கிரிகான் நகரில் நிலநடுக்கத்தால் இடிந்த...

1436
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் நகரில், 5 நாட்களாக உணவு, தண்ணீரின்றி இடிபாடுகளுக்கு இடையில் கடுங்குளிரில் சிக்கித் தவித்த 2 சிறார்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இடிபாடுகளுக...

2647
செகந்திராபாத் அருகே மலை மீது இருந்து தவறி விழுந்த இளைஞர் ஒருவர் இரண்டு பாறைகளுக்கு இடையே சிக்கினார். செகந்திராபாத் அருகே உள்ள திருமலகிரி மலை மீது நடந்து சென்ற ராஜு என்பவர்  திடீரென்று கால் தவ...



BIG STORY