லிபியாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டெர்னா நகரில் ரஷ்ய நாட்டு குழுக்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வசித்துவந்த டெர்னா நகரை கடந்த பத்தாம் தேதி தாக்கிய டே...
வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள 9 மாடிக் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அந்தக் குடியிருப்பில் இரவு 2 மணி அளவில் திடீர் விபத்து ஏற்பட்டதாகவும...
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொரோக்கோவில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நகரங்கள் மட்டும் இன்றி கிராமங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் கட்டிட இடிபாடுகளில் சி...
திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்ததாக 18 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் அவர்களிடமிருந்து 34 குழந்தைகளை மீட்டனர்.
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செ...
சீனாவில் கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல மாகாணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தண்ணீர் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஹெனான் மற்றும் ஹ...
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் வனத்தீயை அணைக்க விமான படையினர் போராடி வருகின்றனர்.
ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள பர்னிதா மலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 65 வாகனங்கள், இரண்...
கொலம்பிய ஆயுத படைகளால் மீட்கப்பட்ட அரியவகை ஆமைகள் அனைத்தும் மீண்டும் கடல் பகுதியில் கொண்டு விடப்பட்டன. கடத்தப்பட இருந்த 43 அரியவகை ஆமைகளை கொலம்பிய ஆயுத படையினர் மீட்டுள்ளனர் .
இவற்றில் 25 ஆமை குஞ்...