உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் மீட்புகுழுவினரால் மீட்கப்பட்டான்.
உ...
உக்ரைன் தலைநகர் கீவில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்ய படைகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்...
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உழைப்பாளர்கள் தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட ...
தமது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என எதிர்கட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவரை குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாக கூற தனது கார் எப்போதும் எம்.ஜி.ஆர் மாளிகை தான் செல்லும் என...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலானபுதிய ஆடைகள் தீயில் கருகி நாசமானது.
ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இயங...
உக்ரைன் நாட்டின் ஹோஸ்டோமல் விமான நிலையத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் சரக்கு விமானம் ஒன்று பலத்த சேதமடைந்தது.
உக்ரைனின் பாதுகாப்புதுறையால் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில், வடமேற...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய 6 சாய பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் இடித்து அகற்றினர்.
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இயங்கும் சாய தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை...