731
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கிய அழுகியதாக விவசாயிகள் வேதனை ...

801
நாகை மாவட்டம் திருமருகல் அருகே கதவணை சரி இல்லாத காரணத்தால் 8 நாட்கள் ஆகியும் வடியாத மழை நீரால் 1000 ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலப்ப...

988
குறுவை பயிருக்கு இழப்பீடாக எந்த கணக்கீடு அடிப்படையில் ஏக்கர் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 400 ரூபாய் அறிவிக்கப்பட்டது என காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்...

1137
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த திடீர் கனமழையால், கீழ்வேளூரை அடுத்த வெண்மணி, கடலாகுடி, கிள்ளுக்குடி, காரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. வயல்களில் தண்...

1007
தஞ்சாவூரில் போதிய நீர் இல்லாமல் குறுவை பயிர்கள் பதராகி வரும் நிலையில், காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற கல்லணை கால்வாலிருந்து முறை வைக்காமல் முப்பது நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என...

976
காவிரி ஆற்றிலிருந்து வரும் நீர் கோரையாற்றில் திருப்பி விடப்படுவதன் மூலமாக நீடாமங்கலம் தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கர் வரையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாட்களாக ஆற்றிலிருந்து தண்ணீர் க...

1649
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் குறுவைப் பயிர்கள் பதராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வெள்ளையாற்று நீரை நம்பி சாகுப...



BIG STORY