ஃப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களில் ஸ்மார்ட் போன் உற்பத்தி மற்றும் மின்னணு ...
ஆந்திராவில் குடிபோதையில் மனைவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற கணவனிடமிருந்து காவலர் ஒருவர் அப்பெண்ணை போராடி காப்பாற்றினார்.
ஏலூரூ மாவட்டம் வட்லூரு அருகே குடிகாரன் ஒருவன் தனது மனைவியை ஒ...
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மகளிர் கல்லூரி வழியாக செல்லும் அரசு பேருந்தில் ஏறி ஜோடி, ஜோடியாக அமர்ந்து கொண்டு சக பயணிகளுக்கு இடையூறு செய்த புள்ளிங்கோ இளைஞர்களையும் இளம் பெண்களையும் போக்குவர்த...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த திடீர் கனமழையால், கீழ்வேளூரை அடுத்த வெண்மணி, கடலாகுடி, கிள்ளுக்குடி, காரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.
வயல்களில் தண்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் அட்டகாசம் செய்து கல்லூரி மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபி ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர்...
பிரசவத்தின்போது தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
என ஊத்துக்கோட்டையில் உள்ள ஜூலியா மருத்துவமனைக்கு தி...
ஆந்திராவில் மூளைச்சாவு அடைந்த 18 வயது இளைஞரின் இதயம் தானமாக பெறப்பட்டு, குண்டூரில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அலுவல் ரீதியான ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டது....