இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் ஜியார்ஜியோ மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப்...
தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக...
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
நாரதகான சபாவில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் அண்ணாமலை பங்கேற்பு
இலக்கிய திருவிழாவில் பங்கேற்ற பின் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
பாஜக கூட...
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை சூரத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடி பெயர் குறித்ததான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்க...
15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில், இன்று, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல...
"அதிமுக பொதுச்செயலாளராக தான் தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி" - இ.பி.எஸ் அறிக்கை!
அதிமுக பொதுச் செயலாளராக தாம் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கிளைச் செயலாளாராக தொடங்கிய தனது அரசியல் பயண...
கிறிஸ்தவ மக்களின் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
கிறிஸ்தவ மக்களின் ...