திருப்பதி அருகே பாலத்தின்மீதும், ஆட்டோவின் மீதும் தனியார் பேருந்து மோதியதில் கடலூரைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவிட்டு பேருந்தில் அவர்கள் பெங்களூர் ...
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆலந்தூரை சே...
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்காக வரும் ஓலா மற்றும் ராபிடோ டூவீலர் ஓட்டுநர்களை, ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குவதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளத...
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் மட்டும் 3 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ஆட்டோமொபைல் ஏற்றுமதி முனையங்களாக உள்ள ஷாங்காய் ஹைடாங் து...
சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்களை குறிவைத்து செல்போன்களை திருடிவந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தனது செல்போன் திருடு போனதாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தார...
புதுச்சேரியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி இளங்கோ நகரை சேர்ந்த பிரசன்னகுமாரி, இன்று உடல்நிலை...
கேரளாவில், மகனின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தின் மூலம் லாட்டரி சீட்டு வாங்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு 25 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே ஸ்ரீ வராகம் பகுதியைச் சேர்ந்...