சிரியாவில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், 15 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் டமாஸ்கஸில், உளவுத்துறை தலைமை அலுவலகமும், பாதுகாப்புத்துறை உய...
கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி பிரியா குடிநீர் தொட்டி முன் துணி ...
பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது இஸ்ரேல் ராணுவம் இரவு நேரத்தில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது.
இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், காஸா பகுதியிலிருந்து தங்களது நாட்டிற்குள் ஏவப்...
காஷ்மீரில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியின்போது நேரிட்ட பனிச்சரிவால், சுரங்கத்தில் சிக்கித் தவித்த 172 தொழிலாளர்களை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டது.
கான்செர்பால் மாவட்டம் சர்பால் கிராமத்தில் ஜோஜ...
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. ராணுவ அதிகாரிகள் 3 பேர் உயிரிழப்பு!
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததில் ராணுவ அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள மச்சல் செக்டரில் ராணுவ அதிகாரிகள் 3 பேர் இன்று வழக்கமான கண்க...
வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் நடைபெற்ற சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
சாட்டனில் இருந்து தாங்கு நோக்கி சென்றபோது வளைவு ஒன்றில் வாகனத்தை திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த...
சீனாவிடம் 400-க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலமையகமான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது.
சீனா தனது ராணுவத்தை 2035 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளதாக பென்ட...