1634
  திருநெல்வேலியில் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுகாதாரத்துறை ஊழியர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை எடுக்கச் சென்ற ஆம்புலன்சும் விபத்துக்குள்ளாகி ஓட்டு...

1466
ஆந்திர மாநிலம் சித்தூர் திருப்பதி இடையே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் அதில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், சிமெண்ட் சாலையில் ...

1243
கடல் அட்டை மீதான தடையை நீக்குவது குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அடுத்த வளமாவூர் பக...

6026
மணிப்பூரில் தாய்- 8வயது மகன் மகன் உள்பட 3 பேர் ஆம்புலன்சுடன் தீயிட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 ம்தேதி Kangpokpi மாவட்டத்தில் இருதரப்பினர் துப்பாக்கியால் தாக்கிக் கொண்...

9131
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, சைரன் ஒலியோடு அவசரமாகச் செல்லும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் வேகமாகச் செல்லும் இன்னோவா காரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. புங்கம்பள்ளியில் மூ...

801
ஜெருசலேம் நகர நுழைவாயிலில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 2 குண்டுவெடிப்புகளில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காலை 7 மணியளவில் 2 வெவ்வேறு ப...

2352
5ஜி வசதியால் கடைக்கோடி கிராம பள்ளிகளிலும் நகரங்களுக்கு இணையான கல்வி கிடைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தின் சுஜன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர்...



BIG STORY