மணிப்பூரில் தாய்- 8வயது மகன் மகன் உள்பட 3 பேர் ஆம்புலன்சுடன் தீயிட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 4 ம்தேதி Kangpokpi மாவட்டத்தில் இருதரப்பினர் துப்பாக்கியால் தாக்கிக் கொண்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, சைரன் ஒலியோடு அவசரமாகச் செல்லும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் வேகமாகச் செல்லும் இன்னோவா காரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
புங்கம்பள்ளியில் மூ...
ஜெருசலேம் நகர நுழைவாயிலில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 2 குண்டுவெடிப்புகளில் 14 பேர் காயமடைந்தனர்.
அவர்களில், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காலை 7 மணியளவில் 2 வெவ்வேறு ப...
5ஜி வசதியால் கடைக்கோடி கிராம பள்ளிகளிலும் நகரங்களுக்கு இணையான கல்வி கிடைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தின் சுஜன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர்...
குஜராத்தில் பிரதமர் சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்ததால் தனது கான்வாயை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார்.
அகமதாபாத்தில் இருந்து காந்திநகர் செல்லும் வழியில் ஆம்பு...
சேலம் அருகே இறந்த முதியவரின் சடலத்தை விடிய விடிய ஆம்புலன்சிலேயே வைத்துச் சென்ற போலீசார், 16 மணி நேரத்திற்கு பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
ஆத்தூர் பகுதியை சேர்ந்த ராமு சேலம் அரசு மருத...
கேரள மாநிலத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்சை பார்த்து தென்னை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தீயணைப்புத்துறை வீரர்கள் எட்டரை மணி நேர போராட்டத்திற்கு பின் ம...