தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நிதியமைச்சர் கார் மீதான காலணி வீச்சு சம்பவம் விரும்பத்தகாத ஒன்று என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராம...
மதுரை விமானநிலையத்தில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாராஜனின் கார் மீது காலனியை வீசியது தொடர்பாக பாஜகவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4 பேர் திருச்சியையும், 2 பேர் ...
சென்னை நெற்குன்றத்தில் உள்ள தனியார் மழலைகள் பள்ளியில் நாற்காலியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை கண்டுகொள்ளாமல் ஆசிரியை அலட்சியமாக செயல்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரி...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
காலையில் விமான நிலையத்தின் 2F டெர்மினலுக்கு வந்த வீடற்ற ஒரு நபர் அங்கிரு...
டெல்லி விமான நிலையத்தில் பேருந்து வராததால், டார்மாக் எனப்படும் தார்சாலை பகுதியில் பயணிகள் நடந்து சென்றது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்று இரவு ஸ்பைஸ்ஜெட...
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம்
பரந்தூரில் சென்னையின் 2ஆவது விமான நிலையம்.!
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் - நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் வி.க...
உத்தரபிரதேசத்தில் மழைநீரில் கால் நனைந்துவிடாது என்பதற்காக மாணவர்களை நாற்காலிகளை போட வைத்து அதன் மீது ஏறி சென்ற ஆசிரியை பணிடைநீக்கம் செய்யப்பட்டார்.
மதுரா மாவட்டத்தில் அரசுப் பள்ளிக்கு பணிக்கு வந்த...