டெல்லியில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கங்களை வென்றது.
50 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில் வியட்நாமின் குயன் தி தாமை எதிர்கொண்ட இந்தியாவ...
வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று...
அர்ஜென்டினா அணிக்காக விளையாட சொந்த ஊர் திரும்பிய கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியை காண ரசிகர்கள் அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்பாக குவிந்தனர்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத...
உலக தண்ணீர்தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும் என்றும், நம்மை காக்கும் தண்ணீரை வீணாக்கக்கூடாது என்றும் என்று கூறியுள்ளா...
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
டென்மார்க், ஐஸ்லாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து நாடுகள் அடுத்தடுத்...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 8 புல்-அப்ஸ்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்டுவதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சி, முந்த...
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை பரிசாக மெஸ்ஸி வழங்கியுள்ளார்.
2022-ம் ஆண்டு உலகக்கோப...