காலநிலை மாற்றத்தாலும், அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினாலும் உலக அளவில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறி...
உலக தண்ணீர்தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும் என்றும், நம்மை காக்கும் தண்ணீரை வீணாக்கக்கூடாது என்றும் என்று கூறியுள்ளா...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில் வெந்நீர் பட்டு காயம் ஏற்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
...
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையின் நீர் மாசடைந்து விட்டதாகவும், அதனால், வண்டல் கலந்த மாசடைந்த நீர் வராக நதி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால், பொதுமக்கள் ஆற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என பொதுப்பணி...
புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டிக்குள் ஆமைகளை விட்டு, தண்ணீரை மாசுபடுத்திய நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிந்தசாலையில் உ...
இடைத்தேர்தல் நடைபெற்று வரும் ஈரோட்டில் வாக்குச்சாவடி மையத்தில் குடிதண்ணீர் கேட்டு வாக்காளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியினரே கேனில் தண்ணீர் கொண்டு வந்து குடிநீருக்கான ஏற்பாடுகளை செய்துள்ள...
தருமபுரி நகராட்சியில் விநியோகிக்கப்படும் அதிக குளோரின் அளவு உள்ள குடிநீரினால் பொதுமக்களுக்கு தொண்டை வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் 18 நாட்களாக விநியோகிக்கப்...