காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய பகுதிக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு பாதுகாப்பு நிலைமை குறித்து ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஹமாசுடன் யுத்தம் தொடங்...
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கை நேற்று எட்டப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படாததால் இன்றும் காஸா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
போ...
கடந்த 12 மாதங்களில் உலகம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்துள்ளதாக க்ளைமேட் சென்ட்ரல் ((climate central)) எனப்படும் சர்வதேச கால நிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் , முன்...
காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் பறந்துவருவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க MQ-9 Reaper டிரோன்களை பயன்படுத்திவருவதாக அமெரிக்க ராணுவம் ...
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே யுத்தம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், எகிப்து அதிபர் அப்தேல் ஃபத்தா எல் சிசியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலை அதிகப்ப...
இஸ்ரேல்-ஹமாஸ் போரைத் தணிப்பதற்காக பிரதமர் மோடி, பாலஸ்தீன அதிபருடன் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
அப்பே...
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து 2 வாரங்கள் கடந்துள்ளன. எனினும், இஸ்ரேல் காஸாவுக்குள் இன்னும் நுழையாமல் இருப்பதற்கு முக்கியமாக 5 காரணங்கள் இருப்பதாக கூறுகின்றனர், ராணுவ வல்லுநர்கள்.
மெர...