திருவள்ளூர் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு பழுது பார்க்கும் பணிக்காக அமெரிக்க தளவாட கப்பல் வந்துள்ளதால், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்கா நட்புறவு ஒப்பந்தத்தின் அடிப்படைய...
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் பதுங்கி இருந்த கொள்ளையனை போலீசார் பிடிக்க சென்ற போது, தன்னை தானே உடலில் கிழித்து கொண்டு, காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீசாரை பீர் பாட்டிலால் குத்த வ...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ஏற்கனவே நிச்சயம் ஆன துணை நடிகையை காதலித்த துணை நடிகரை அழைத்து சென்று நடிகையின் உறவினர்கள் தாக்கி மயக்கமடைய செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பட்ட...
தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மியால் இதுவரை 18 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்துள...
இரவில் மூடிய பெட்ரோல் பங்க்கில் ஓசியில் பெட்ரோல் கேட்டு பங்க் ஊழியரை தாக்கிய 'புள்ளிங்கோ' வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.
திருவள்ளூர் அருகே பேரம்பாக்கத்தில் பெட்ரோல் பங்கை மூடிய பின்பு,...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், நகை வாங்குவது போல நடித்து 26 கிராம் தங்கச் செயினை திருடிச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதன்கிழமை காலை 11 மணியளவில் நகை வ...
சர்வதேச ஆற்றல் சந்தையில் உக்ரைன் போர் பாதிப்பை ஏற்படுத்தியதன் காரணமாக உலகளவில் எரிவாயு விலை உயர்ந்த நிலையில், இந்தியாவிலும் அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார...