காவல்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க நடிகையின் காலில் சீமான் விழுந்துள்ளதாக வீரலட்சுமி கூறியுள்ளார்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கிய பின் பேட்டியளித்த அவர், தாம் பேசிய ப...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சுமார் ஆறு ஏக்கரில் ஒட்டு தக்காளி மற்றும் ஒட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர், உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, விவசாயத்தை விட்டு கூலி வேலைக்...
நீட் தேர்வை அகற்ற முழு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் குண்டும் குழியுமாக பராமரிக்கப்படாமல் உள்ள சாலையால் இரண்டரை ஆண்டு காலத்தில் சுமார் 10 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
வட்டார ...
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்த பூ வியாபாரியை குடிபோதையில் கத்தியால் தாக்கி விட்டு தலைமறைவானவரை போலீசார் தேடிவருகின்றனர்.ஈரோடு மாவட்டம் ஒட்டத்துறை பொம்மை நாயக்கன்...
மாணவனை அடித்து ஆபாசமாக பேசி காலில் விழவைத்த புகாருக்குள்ளான அரசு பள்ளி ஆசிரியரை, பள்ளிக்குள் புகுந்து மடக்கிப்பிடித்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செருப்பால் அடித்து சட்டையை கிழித்த சம்பவம...
திருவள்ளூரில் பட்டப்பகலில் ஆளில்லாத வீட்டிற்குள் புகுந்து, மர பீரோவை கடப்பாரையால் உடைத்து கொண்டிருந்த திருடன் சுற்றிவளைக்கப்பட்டான். தேரடி-கனகவல்லிபுரம் தெருவில் உள்ள கிருபாகரன் என்ற முதியவரது வீட்...