நீட் விலக்கு கோரி இதுவரை ஆன்லைன் மூலம் 3 லட்சம் கையெழுத்துகளும், நேரடியாக சுமார் 9 லட்சம் கையெழுத்துகளும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. அலுவலகத்துக்கு சென்று...
மதுரை பொதுக்கூட்டம் ஒன்றில் தனது திருமண ஆசை குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து கொள்ள தகுதி இல்லாதவர்கள் என்பது போல கூறிவிட்டு, அப்படி பே...
சினிமா பாப்புலாரிட்டி இருந்தால் போதும் முதலமைச்சராகிவிடலாம் என்ற நினைப்பில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ் நாட்டின் சாபக்கேடாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசம...
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து திருமாவளவன் தொடர்புடைய குற்ற வழக்கு ஆவணங்கள் மாயமான சம்பவத்தை தொடர்ந்து அவர் மீது மீண்டும் புதிதாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நந...
திருமாவின் பொறுமையை சோதித்த மக்கர் மைக்குகள்... வீசி எறிந்ததால் பரபரப்பு..! பொறுமை தானண்ணே முக்கியம்
தமிழக அரசியல் தலைவர்களில் மிகுந்த பொறுமை சாலியாக கருதப்படும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டென்சனாகி மைக்கை தூக்கி வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற...
மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 310 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் குடும்ப நல நிதி உதவிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னாள...
மதுவுக்கு எதிராக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால் ,அவருடன் இணைந்து குரல் கொடுக்க தயாராக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்...
...