திருவாரூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு உல்லாசமாக வாழ்ந்து வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் பிரதாப் ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்க...
ஜப்பானில் கடை ஒன்றுக்குள் புகுந்த பதின்பருவத்தினர் 3 பேர் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை திருடிச் சென்றனர்.
டோக்கியோவில் ரோலக்ஸ் கடிகாரங்களை விற்கும் அந்த கடைக்குள் முகமூடி அணி...
ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் கணக்கு வழக்கில்லாமல் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை அள்ளிச்சென்ற நர்சையும் அவரது ஆண் நண்பரான ஸ்விக்கி டெலிவரி பாயையும் போலீசார் விழுப்புரம் லாட்ஜில் வ...
சென்னையில் சூர்யவம்சம் திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வந்த உறவினரின் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடப்பட்டதாக சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட நபரை ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் 72லட...
கோவையில் பெண் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சிக்கன் குழம்பில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து, 100 சவரன் நகை, 2 கோடி பணத்துடன் தலைமறைவான பெண் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு ...
தமிழ்நாடு, கர்நாடகாவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கடப்பாரை கொள்ளைக் கும்பலின் தலைவனை திருவாரூர் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சையைச் சேர்ந்த செல்வம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழ...