திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்து ஏரியில் இருந்து பகல் இரவு நேரங்களில் தங்குதடையின்றி வண்டல் மணலை திருடி செல்வதாக புகார் எழுந்துள்ளது.
அரும்பாக்கம் பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல...
பீகாரில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்களை பெயர்த்தெடுத்து திருடி சென்றுள்ளனர்.
சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையொன்று மூடப்பட்டதால் ரயில்நிலையத்தை இணைக்க...
நாமக்கல் மொபைல் கடைக்கு வந்த இரு வெளிநாட்டுக்காரர்கள், இந்திய ரூபாய் நோட்டை காண்பியுங்கள் என்று கூறி பணத்தை தொட்டு பார்ப்பது போல அபேஸ் செய்ய முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
நாம...
ஈரோடு அருகே காரை வழிமறித்து உரிமையாளரை தாக்கி 2 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 21ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த வ...
தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் பத்து கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்ற நிலையில், ஐஸ்கிரீம் கடையில் நுழைந்த நபர் சாவகாசமாக அமர்ந்து கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை திருடும் காட்சி அங...
சென்னை, பெரம்பூரில் உள்ள துணிக்கடையில் சீரியல் படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகரின் செல்போனை கடைக்கு வந்த பெண்கள் திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சீரியல் படப்பிடிப்பின்போது, ...
புதுச்சேரி சேதராப்பட்டில் தனியார் நிறுவன ஊழியரிடம் பைக்கை விலைக்கு வாங்க வந்ததாக கூறி, இளைஞர் ஒருவர் அதை நைசாக எடுத்துக் கொண்டு மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்...