சென்னை ராமாபுரத்தில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்ணன் ...
புதுச்சேரி வில்லியனூர் அருகே கோவில் திருவிழாவின் போது தகராறில் ஈடுபட்ட இளைஞருக்கு பதிலாக அவரது அண்ணனை எதிரிகள் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அரசூரில் புத்து மாரியம்மன் கோவில் ஆடி மாத த...
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் நாராயணசாமி கோயிலில் ஆனித் திருவிழாவையொட்டி, பொற்குதிரையில் பரிவாரங்கள் புடை சூழ அய்யா பரி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுற்றுப்புற பகுதிகளைச் ...
மதுரை கருவனூரில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலில் கடந்த ஒரு வாரமாக உற்சவ விழா ...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்...
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த சி.பள்ளி பட்டியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில், வாண வேடிக்கையின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
திருவிழாவில் நேற்று இரவு சுவாமி ...
தேனி மாவட்டம் வீரபாண்டி கோவில் திருவிழாவின் போது ராட்டினத்தில் ஏற வந்த பெண்களை கேலி செய்த ராட்டின ஆபரேட்டரை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி...