கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பக்தர் ஒருவரது தலையில் கற்பூர தீபம் ஏற்றி பொங்கல் வைத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. பக்தர்களை கவர தலையில் சும்மாடு கட்டி, பொங்கல் வைத்...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பக்தர் தலையில் அடுப்பு போன்ற சாதனத்தை வைத்து நெருப்பு பற்ற வைத்து, அதில் பொங்கல் வைத்து படையலிடும் வினோத திருவிழா நடைபெற்றது.
சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அக்கினி வீரபத்ரன் முனியாண்டி சுவாமி கோவில், கிடாவெட்டு விழாவில் நடைபெற்ற அசைவ அன்னதானத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழ வ...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை அடுத்து அங்கு 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்பில் ஜங...
தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர்.
தமிழ்க் கடவுளான மு...
விழுப்புரம் அருகே கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திர பிரபை வாகன சேவையுடன் ரத சப்தமி விழா நிறைவு பெற்றது.
ரத சப்தமியையொட்டி, 7 குதிரைகளுடன் கூடிய தங்க சூரியபிரபை வாகனத்தில் சிவப்புபட்டு உடுத்தி தங்க, வைர ஆபரணங்கள்...