மதுரையில் சாமி கும்பிடுவது போல் கோயிலுக்குச் சென்ற பெண், அம்மன் கழுத்திலிருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
செல்லூர் காளியம்மன் கோவில் தெருவில் உள்...
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
தியாகராய நகர் ஜி.என் செட்டி சாலையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில...
கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பக்தர் ஒருவரது தலையில் கற்பூர தீபம் ஏற்றி பொங்கல் வைத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. பக்தர்களை கவர தலையில் சும்மாடு கட்டி, பொங்கல் வைத்...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பக்தர் தலையில் அடுப்பு போன்ற சாதனத்தை வைத்து நெருப்பு பற்ற வைத்து, அதில் பொங்கல் வைத்து படையலிடும் வினோத திருவிழா நடைபெற்றது.
சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்...
தாம்பரம் அருகே கோவிலுக்கு செல்லும் திருமணமான பெண்களிடம் நட்பாக பழகி அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டு , அதனை அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய பிளா...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அக்கினி வீரபத்ரன் முனியாண்டி சுவாமி கோவில், கிடாவெட்டு விழாவில் நடைபெற்ற அசைவ அன்னதானத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழ வ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பஞ்சலோக பெருமாள் சிலையின் 2 கைவிரல்கள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சாரம் கிராமத்தில் உள...