முழுமுதலோன் விநாயகர் பெருமானின் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுண்டல் கொழுக்கட்டை, மலர்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடும் மக்கள், இனி நடக்கப்போகும் நாட்கள் நல்லதா...
கோவை பெரியதடாகத்தில் அமைந்துள்ள அனுவாபி சுப்ரமணிய சுவாமி கோயிலில் 13 கோடி ரூபாய் மதிப்பில் ரோப்கார் அமைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோயிலை ஆய்வு செய்த அமை...
ஜெயிலர் படம் வெளியானதைத் தொடர்ந்து இமய மலைக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அங்கு அவரைக் காண பெருமளவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். சி...
மகாராஷ்ட்ரா மாநிலம் தூலேயில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில் திடீரென ஒரு தீவிரவாதி துப்பாக்கியுடன் தோன்றியதால் மக்கள் பீதியடைந்தனர்.
அப்போது அங்கிருந்த பக்தர் ஒருவர் தீவிரவாதியின் முகத்தில் அறைவிட்...
கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரே கோயிலில் 3-வது முறையாக திருடி போலீசில் சிக்கிய நபர், இப்போதெல்லாம் மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லை என புலம்பியுள்ளார்.
கோழிக்கோடு பகவதியம்மன் கோயிலில் பூட்டை...
சென்னை ராமாபுரத்தில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்ணன் ...
திருப்பூரில் கஞ்சா போதையில் கோவில் கருவறையில் புகுந்த இளைஞரை, மடக்கிப்பிடித்த குருக்கள் மணியால் தர்மஅடி கொடுத்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவிலில் மணி அடிக்கும் குருக்களை பார...