ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்வது குறித்து வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம், அதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறைக்கு அறி...
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், மேசைகளை மாணவர்கள் அடித்து உடைப்பது போன்ற வீடியோ வெளியான நிலையில், இது தொடர்பாக மாணவர்களிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
தொரப்பாடியில் உள்ள அர...
மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய வாட்டர் ஆப்பிளை தர்மபுரி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் சாகுபடி செய்து விற்பனை செய்து வருகிறார்.
பாப்பாரப்பட்டி அருகே திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன் எ...
உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி எடுத்துச் சென்ற ஆசிரியை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மெயின்புரி நகரில் உள்ள கோட்வாலி பகுதியில் சந்தேகப்படும் வகையில் சென்ற ஒரு பெண்ணை போலீசார் சோதனையிட்டபோது, அவ...
அரசு பள்ளி ஆசிரியைக்கு 3-வது குழந்தைக்கு பேறு கால விடுப்பு வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தர்மபுரி மாவட்டம் பி.கொல்லப்பட்டியில் உள்ள அரசு பள்ளிய...
இந்தோனேசியாவில் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வந்த செல்போன்களை பறிமுதல் செய்த ஆசிரியைகள் அதனை கொளுந்து விட்டெரியும் நெருப்பில் போட்டு எரிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
மாணவர்கள் தங்கள் செல்போனை தரும்...
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
வி...