தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் முடிவு செய்துள்ளனர்.
அத்துடன், பிரதமர் மோ...
தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் ம...
தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக டெல்லி செல்வதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
காவிரி விவகாரம் தொட...
முழுமுதலோன் விநாயகர் பெருமானின் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுண்டல் கொழுக்கட்டை, மலர்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடும் மக்கள், இனி நடக்கப்போகும் நாட்கள் நல்லதா...
தமிழகத்தில் இதுவரை நிஃபா வைரஸ் தாக்கம் எங்கும் இல்லை என்றும் தமிழகத்தின் எல்லையில் உள்ள 6 மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார...
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய விநாடிக்கு 12,500 கன அடி காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி மத்திய ஜல் சக்தி அமைச்சரை தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்...
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சென்னை அடுத்த வண்டலூர் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மதுராந்தகம் மற்றும் காஞ்சிபுரத்தில் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை ஆ...