கன்னியாகுமரியில் 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்செயல் செய்த குற்றச்சாட்டின் கீழ் தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கறையான்குழியை சேர்ந்த ஜான்சன் என்பவர் மீது ஒன்பதாம் வகுப்பு ...
சென்னை குரோம்பேட்டையில் 10-ம் வகுப்பு மாணவியை கடந்த 6 மாதமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படும் இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
10-ம் வகுப்பு மாணவியை, அதே பகுதியை சேர்ந்த விக்க...
சென்னை பள்ளிக்கரனையில் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை, நான்கு மாத முயற்சிக்கு பின்னர் கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை புனித தோமையார் ...
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய புகாரில், சேலம் மத்திய சிறைக் காவலர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த...
சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் நிர்வாகிகள் இருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார்...
புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கீழ்சாத்தமங்கலத்தை சே...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணையும், அவரது மகளையும் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா வழக்கில்...