நண்பரின் 16 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த அரசு அதிகாரியையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவர் மனைவியையும் திங்கட்கிழமை கைது செய்த டெல்லி போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்திய...
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, தற்கொலை செய்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்...
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 11 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்ட...
11-ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் தியாகப்பெருமாநல்ல...
மேற்குவங்க மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 17 வயது சிறுமி கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கலிய...
கன்னியாகுமரியில் 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்செயல் செய்த குற்றச்சாட்டின் கீழ் தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கறையான்குழியை சேர்ந்த ஜான்சன் என்பவர் மீது ஒன்பதாம் வகுப்பு ...
சென்னை குரோம்பேட்டையில் 10-ம் வகுப்பு மாணவியை கடந்த 6 மாதமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படும் இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
10-ம் வகுப்பு மாணவியை, அதே பகுதியை சேர்ந்த விக்க...