சேலம் மேச்சேரி அருகே இலவசமாக மது கேட்டு டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்காட்டூர் பிரிவு சாலையில் உள்ள டாஸ்மாக்கிற்கு சென்ற வெங்கடேஷ் என்ற இளைஞர், மது அருந்திவிட்டு ப...
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவில் உள்ள தாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 7 சுவாமி சிலைகளையும் பறிமுதல் செய்த போலீசார், சிலைகளை திருடிய சாமியாரை கைது செய்தனர்.
தாரமங்கலம் வரதராஜ பெர...
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே காருக்குள் 7 வயது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக சிறுவனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரகிரி பைபாஸ்...
சேலம் ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கின் மீது காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிவில் வழக்கு தொடரப்படும் என மாவட்ட நியமன அலுவலர் கதிரவ...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோவில் வரவு-செலவுகளை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு பூட்டு போட்டனர்.
அங்கு திரண்ட ஒரு தரப்ப...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பைத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் முதல் மனைவி சத்யாவின் மகள் மேகலா மற்றும் 2வது மனைவிய...
சேலம் ஓமலூர் அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த தாத்தாவும், பேரனும் படுகாயமடைந்தனர்.
தொளசம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போ...