சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், குடும்பத்தினருக்கு பரிகாரம் செய்வதாக கூறி, மயக்க மருந்து கலந்த மயிலிறகால் அடித்து, ஒரு சவரன் தங்க தோடை திருடிச்சென்ற மந்திரவாதியை ப...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, விவசாயி ஒருவரின் மகன் பழைய இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்களை பயன்படுத்தி நடவு எந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
பட்டய படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரு...
சேலம் அருகே பிரபல ரவுடி ஆனந்தனை வெட்டிக் கொலை செய்த கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காட்டூரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் மீது கொலை, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழ...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, மது போதையில், முதல்நிலை காவலரின் காதை கடித்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
இருசப்பன் என்ற அந்த காவலர், இரவு பணிக்காக மேட்டூர் காவல் நிலையம் சென்றபோது, போதை ஆச...
சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர் காதலியுடன் மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது பெண்ணின் தாயார் வந்ததால், அங்கிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதிக்க முயற்சி செய்ததில் கீழே விழுந்து தலையில்...
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளருக்கான ஆதரவு கடிதம் பெறுவது குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பொதுக்குழ...
சேலம் செவ்வாப்பேட்டை அருகே 4 வயது சிறுமியை மனநலம் பாதிக்கப்பட்ட அவரது பாட்டி கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சூரமங்கலத்தில் போடிநாயக்கன்பட்டி பக...