சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வனப்பகுதியில் காதல் மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
காடையாம்பட்டி தாலுக்கா ஜோடுகுளி வனப்பகுதியில் புளிசாத்து முனியப்பன் கோவில்...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலியானார்கள்.
கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராஜதுரை - பிரியா ஆகியோருக்கு ...
ஹேப்பி ஸ்டீர்ட் நிகழ்ச்சி முடிந்த பிறகு, மேடை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை நகர்த்தக் கூறிய போலீஸாருடன், தள்ளுமுள்ளுவில் சில இளைஞர்கள் ஈடுபடவே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழ...
டெல்டாக்காரன் என கூறிக்கொள்ளும் முதலமைச்சரால் காவிரி பிரச்சனைக்கு உரிய தீர்வு காண முடியவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகி...
சேலம் சேகோ சர்வ் சங்கத்தின் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சேலத்தில் செயல்பட்டு வரும் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்கம் பல்வேறு மாவட்...
மேட்டூர் அருகே, அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், 5ஆம் வகுப்பு மாணவிகளை, மசாஜ் செய்ய சொல்லி டார்ச்சர் செய்ததாக குற்றம்சாட்டி, ஊரே திரண்டு வந்து அரசு பள்ளியை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுப...
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவர் ஜெயிலில் சாராயம் காய்ச்சும் நோக்கில், ஊறல் வைத்ததாக சிக்கிய நிலையில் தன்னை சிறை அதிகாரி நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வதாக நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து ...