காஞ்சிபுரத்தில் கத்தியை காட்டிய ரவுடியின் கூட்டாளிகளை நோக்கி போலீசார் துப்பாக்கியை எடுத்து காட்டியதால் பயந்து மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றபோது கைல் கால் முறிந்து காயமடைந்...
சென்னை, ஆவடி அருகே வீட்டுக்குள் புகுந்து மனைவியின் கண்ணெதிரே ரவுடியை வெட்டி கொலை செய்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலை மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
பொத்தூர் ஆர்.கே.ஜி. வள்ள...
மதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி காவலர்களை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற போது காலில் துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸார் பிடித்தனர்.
மதுரை உலகனேரியை சேர்ந்த ரவுடி பாலமுருகன் என்ற டோ...
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார்.
கடந்த 20ஆம் தேதி அதிகாலை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் சோதனையில் ஈடுபட்டிரு...
சென்னையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி மீண்டும் கத்தியால் காவலர்களை வெட்டி தப்ப முயன்றதால், போலீசார் துப்...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெண் ஒருவரின் கழுத்தில் வீச்சரிவாளை வைத்து ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது தொடர்பான விவகாரத்தில், மேலும் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
கருமலை கூடலை ச...
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் சாலையோரம் ஹெல்மெட் விற்ற ஆசாமியிடம் மாமூல் கேட்டு கத்தியால் வெட்டிய இரு கஞ்சா குடிக்கிகளை போலீசார் மடக்கிப்பிடித்த நிலையில், போலீசுக்கு கொஞ்சம் கூ...