திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து ரவுடிகளுக்கு விநியோகம் செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாயனூர் பகுதியில் நாட்டுவெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத...
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ரவுடி ‘குள்ள’ விஸ்வா போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், 20 நாட்களுக்கு முன்பாக காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த விஸ்...
சென்னை எழும்பூரில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கல்லூரி மாணவர், மசாஜ் நிலைய பெண் ஊழியர் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் விவகாரத்தில் டிசிப்பிளின் இல்லாத ரவுட...
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய ரவுடி செந்தில் என்ற ஓனான் செந்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை வழக்கு ஒன...
திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகி விட்டு காரில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொன்றது.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியைச் சேர்ந்த ஓணான...
சென்னை, எண்ணூரில் அடகுக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடைக்குள் புகுந்து தாக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நேதாஜி நகரில் ...
சென்னையில், கையில் கத்தியுடன் கோயில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவருடன் போலீஸ்காரர் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தது பற்றி விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித...