ஸ்பெயினின் முர்சியா பகுதியில் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டது.
அந்நாட்டில் வறட்சி நீடித்து வந்த நிலையில், மத்திய தரைக்கடலை ஒட்ட...
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது.
உதகை, பட்பயர், சிறுமலை நகர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால், அப்பகுதியில் ம...
தாய்லாந்தில் வீசிய சூறைக்காற்றால், பள்ளிக்கூடத்தில் தகரக்கூரை பெயர்ந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
தாய்லாந்தில் நேற்று முதல் பருவமழை தொடங்கியதால் பல பகுதிகளில் சூறைக்காற்...
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, ஹூப்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் பல வாகனங்கள் பழுதாகி நின்ற...
இத்தாலியின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
பாலம் இடிந்து விழுந்த பகுதியின் அருகில் வசிப்பவ...
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய...
இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எமிலியா-ரோமக்னா மற்றும் மார்ச்சே பகுதிகள் வெள்ளத்தால் பலத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதற்கிட...