பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அரசியல் ஆதா...
மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகன அணிவகுப்பு மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசப்படவில்லை என தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் வருகை தந்த ந...
மீண்டும் நீட் விலக்கு மசோதா தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அ...
நாட்டின் 73ஆவது குடியரசு தினவிழாவை ஒட்டி, தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில...
ஓமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும், என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் 77-வது ஆண்...
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக...