புதுச்சேரியில், பணத்தகராறில் செல்போன் கடைக்காரர் மற்றும் அவரது மனைவி ஆபாசமாக பேசிக் கொள்வது போன்ற ஆடியோவை அவர்களின் புகைப்படத்தோடு சேர்த்து பரப்பியதாக திரைப்பட துணை நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்...
பொதுவெளியில் மது அருந்தியவர்களை கண்டித்த தமிழக போலீஸாரை துரத்தி துரத்தி தாக்கிய புதுச்சேரி ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய குற்றத்தடுப்...
புதுச்சேரியில் ஒரே நாளில் 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை 44 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் தேதியன்று மட்டும் 2...
கேரளாவில் இருந்து நிபா அறிகுறியுடன் வருபவர்களைப் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைய...
புதுச்சேரியில் மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை புடவையால் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு புடவை பீரோவில் மாட்டி கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
அனந...
புதுச்சேரியில் ரயில் நிலைய நடைமேடை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒத்திகைப் பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் இருந்தபோது, வெடிச்சத்...
புதுச்சேரியில் கடன் செயலியில் கடன் வாங்கியவரின் நிர்வாண படங்களை வெளியிடுவேன் என மிரட்டி 3 லட்சம் ரூபாய் பறித்த நபர் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லித்தோப்பைச் ...