புதுச்சேரியில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளையை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தம்பதியினர் உட்பட 5 பேரை போலிசார் தேடி வருகின்றனர்.
வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த ...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்களை கவனிப்பதற்கு அதிகளவிலான மருத்துவப் பணியாளர்கள் தேவையின் காரணமாக வரும் 26ம் தேதி முதல் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக, கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நி...
புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற அந்த நபர், செல்ப...
கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை சட்டவிரோதமாக மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த புதுச்சேரியைச் சேர்ந்த 6 மருத்துவ கல்லூரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ...
தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கொரோனா நிவாரண நிதிக்கு, 2 வழக்கறிஞர்கள் தலா ஒரு ரூபாய் நன்கொடை வழங்கியது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருளாதார ரீதியில் பாத...