885
விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டம்பாக்கத்தை சேர்ந்த அப்பு என்கிற பரணிதரன் மற்றும் அவரது நண்பர்  பிரசாந்த்  ஆகியோர் நேற்ற...

2668
கரூர் அருகே திமுக பெண் கவுன்சிலர் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்த சம்பவத்தில், அவரை தலை நசுக்கி கொலை செய்ததாக கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். நகைக்காக தோழி செய்த கொடூர செயல் குறித்து ...

3680
திருக்கோயிலூர் அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது மாயமான 2 வயது சிறுவன், ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிறுவனின் சித்தப்பாவை ப...

932
திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான கமலாலய குளக்கரையில் கஞ்சா போதையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறில் இளைஞன் ஒருவர் தனது நண்பனை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தான...

3245
நாகையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் தவறான உறவில் இருந்த ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. நாகை கீரைக்கொல்லைத்தெருவில் தனியாக வசித்து வந்த 67 வயதான மூதாட்டி சரோஜா மர்மமான...

2477
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ரவுடி ‘குள்ள’ விஸ்வா போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், 20 நாட்களுக்கு முன்பாக காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த விஸ்...

2329
சென்னை எழும்பூரில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கல்லூரி மாணவர், மசாஜ் நிலைய பெண் ஊழியர் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் விவகாரத்தில் டிசிப்பிளின் இல்லாத ரவுட...



BIG STORY