கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த தனது மகளை காதல் வலையில் வீழ்த்தி , எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட இளைஞரை, மாணவியின் தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அர...
திருச்சி அருகே கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழதேவதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனபால். இவரது ...
புதுச்சேரியில் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த பெற்றோரை எண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்காஞ்சியை சேர்ந்த தட்...
தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த நாகை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
நாகையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராமச்சந்தி...
சென்னையை அடுத்த புழல் பகுதியில் பிரைடு ரைஸ் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.
புழல் பகுதியை சேர்ந்த ரிதம் நேற்றிரவு ப்ரைட் ரைஸ் வாங்குவதற்காக இருசக்கர வா...
சென்னை, ஆவடி அருகே வீட்டுக்குள் புகுந்து மனைவியின் கண்ணெதிரே ரவுடியை வெட்டி கொலை செய்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலை மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
பொத்தூர் ஆர்.கே.ஜி. வள்ள...
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு உயிரிழந்த விவகாரத்தில் முதலமைச்சரின் பணி நம்பிக்கை ஊட்டுவது போல் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக, 7முன்னாள் ராணுவ வீரர...