சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மாமியாரை கட்டையால் அடித்த மருமகள் அவர் உயிரிழந்த செய்தி கேட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகரா...
தேனி சின்னமனூர் அருகே, 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து எரித்துக் கொலை செய்ய முயன்ற 16 சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளி வளாகத்தில் விளையாடிக்...
சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோ ஷூட் நடத்த வந்த புகைப்பட கலைஞரின் செல்போனைக் கேட்டு மிரட்டி, அவரை பட்டாக்கத்தியால் வெட்டிய 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமுல்லைவாயலை...
உதய்பூரில் தையல்கடைக்காரரைக் கொன்ற கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி தமது பைக்கிற்கு 2611 என்ற எண்ணைப் பெற RTO அதிகாரிகளுக்கு 5000 ரூபாய் கூடுதலாக பணம் கொடுத்துள்ளார்.
மும்பைத்தாக்குதல் சம்பவத்...
ஆவடி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை செங்கல்லால் அடித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
முத்தா புதுப்பேட்டை, மேட்டு தும்பூரில் உள்ள செங்கல் சூளையில் விழுப்புரத்தை சேர்ந்த கிருஷ்ணன் - ...
பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலாவை தாம் கொல்ல நினைத்தது உண்மைதான் என்று ரவுடி தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் ஒப்புக் கொண்டுள்ள போதும், தமது கூட்டாளிகள் சிலர் ரகசியமாகத் திட்டமிட்டு இக்கொலையை செய்ததாகக் கூற...
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் பண்டிட் சமூகத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு சதி உள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் பேசிய அவர், நமது அண்டை நாடு வ...