கோயம்புத்தூர் அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து 31 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணமோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் காந்திபுரம் பகு...
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பல்வேறு செயலிகள் மூலம், பொதுமக்களிடம் 84 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், சென்னையை சேர்ந்த அனாஸ் அகமது என்பவரை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணை ந...
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளியிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை ஆட்டக்காரரான வினோத் காம்பிளியைத் த...
திருப்பதியில் உள்ள ஏடிஎம்மில் தொழில்நுட்ப கோளாறு செய்து வங்கியில் இருந்து 6 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமானுஜர் சர்க்கிள் பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த 2...
திருப்பத்தூர் மாவட்டம் வெங்கிலியில் கொடுக்கும் பணத்தை இரட்டிப்பாக தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பணம் கைமாறும் போது போலீசார் வேடத்தில் வந்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக 6 பேரை தனிப்படை போலீசார் கைது ...
தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 26 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
முனியசாமிபுரத்தைச் சேர்ந்த மாரி சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் 7பேர் அரசு வேல...
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடம், தனது குழந்தை மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த பழைய புகைப்படத்தை பயன்படுத்தி, அவசர சிகிச்சைப் பிரிவில் இரு...