சென்னை ஓட்டேரியில் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மோசடி கும்பல் திருடியுள்ளது.
வங்கி மேலாளர் போல் பேசி ஏடிஎம் கார்டு காலவத...
ஆருத்ரா வழக்கில் துபாயில் குடும்பத்துடன் பதுங்கிய அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டவர்களை பிடிக்க தமிழக காவல் துறை புதிய வியூகம் வகுத்துள்ளது.
துபாயில் பதுங்கியுள்ளதாக கருதப்படும் ராஜச...
சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.மால் என்ற பெயரில் வணிக வளாகம் நடத்தி அதிகவட்டி தருவதாக முதலீட்டாளைகளை ஏமாற்றி கோடிகளை வாரிச்சுருட்டிய கோட் சூட் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். பணத்தை இழந்தவர்கள் சாபமிட...
பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஏ.ஆர்.டி ஜூவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு...
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, 35 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக, நிதி நிறுவன அதிபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர...
சென்னையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆறரை கோடி ரூபாயை நூதன முறையில் மோசடி செய்ததாக, போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
முகப்பேரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் காவல் ஆணையர் ...
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து பல கோடி மோசடியில் ஈடுபட்ட வி சாப்ட் லிங்க் நிறுவனர் கைது..!
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வி சாப்ட் லிங்க் நிறுவனர் சந்திரசேகரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
ஹோல்ஸ்டேன்ட் சிக்ஸ் என்ற கிரிப்டோ கரன்சியி...