பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில், பாதுகாப்புப் பணியில் இருக்கும் ...
மொபைல்போன், லேப்டாப், டேப்லட், ஸ்பீக்கர்கள் ஆகியவற்றுக்கு இரண்டே விதமான பொதுவான சார்ஜரைப் பயன்படுத்துவது தொடர்பாக வரும் 17ந் தேதி மத்திய அரசு விவாதிக்க உள்ளது.
இதுபற்றி ஆலோசிக்க வருமாறு தொழி...
இந்தோனேசியாவில் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வந்த செல்போன்களை பறிமுதல் செய்த ஆசிரியைகள் அதனை கொளுந்து விட்டெரியும் நெருப்பில் போட்டு எரிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
மாணவர்கள் தங்கள் செல்போனை தரும்...
பன்னாட்டு அழைப்புகள், சேட்டிலைட் தொலைபேசி உரையாடல், கான்பரன்ஸ் அழைப்புகள், குறுஞ்சேதிகள் ஆகிய விவரங்களை இரண்டு ஆண்டுகளுக்குச் சேமித்து வைப்பதை அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.
இத்தகைய விவரங்களை ஓராண்டு...
கிருஷ்ணகிரியில் லாரியில் சென்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தம் புதிய செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், துபாயைச் சேர்ந்த அப்பாஸ் என்பவன் தலைமையிலான சர்வதேச கொள்ளைக் கும்பல் ஈடுபட்டதாக தக...
சென்னை தியாகராயநகர் காவல் மாவட்டத்தில் திருடப்பட்ட செல்போன்களை ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்கள் மூலம் மீட்ட போலீசார் அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் உத்தரவின்பே...