முகப்பு
அதிகாரிகள் உடந்தையுடன் மணல் கொள்ளை நடக்கிறது - எடப்பாடி பழனிசாமி
Jul 21, 2025 02:57 PM
31
மணல் கொள்ளை நடக்கிறது - எடப்பாடி
தமிழகத்தில் மணல் கொள்ளை தாராளமாக நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது, அதிமுக ஆட்சி அமைந்ததும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப் பயணத்தில் பேசிய அவர், அதிகாரிகள் துணை இல்லாமல் மணல் முறைகேடு நடக்காது என்று கூறினார்.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு அதிகரிப்பதாக இபிஎஸ் விமர்சித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu