அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி இல்லை என்று கூறி விட்டு, கார் பந்தயத்துக்கு 42 கோடி ரூபாய் அரசு நிதி வீண் செலவு செய்யப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலத்தில்...
மழை வெள்ளப்பிரச்னை பற்றி பேச அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை ராயபுரத்தில் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கி, சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்...
தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கேயே இருந்தால் ஜீரோவாகி விடுவார்கள், அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் ஹீரோவாக இருப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் உலக மாற்றுத...
தமிழ்நாட்டிற்குள் வடக்கிலிருந்து அந்நிய சக்தி வந்து நாற்காலி போட வேண்டும் என்றால் அதிமுகவை தாண்டி தான் வர வேண்டும் அதிமுக ஒரு தடுப்பணை, திமுக ஒரு மேட்டூர் பேரணை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ள...
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உருவாகும் கூட்டணி பாண்டிச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்ட தங்களை அழைத்து வந்து அ.தி.மு.கவின் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வைத்ததாக பெண் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கீழ உரப்பனூரில் ...
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் மக்களின் அதிருப்தியை திமுக அரசு பெற்றிருப்பதாகவும் நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவினர் வாக்கு கேட்டு ஊருக்குள் போக முடியாத நிலை உருவாகும் என்றும...