அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை அக...
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெயசங்கரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் கொரோனா பரிசோ...
அதிமுகவில் உட்கட்சித் தேர்தலை நடத்தக் கால நீட்டிப்புக் கோரப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்தி ம...
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரும் மனுவுக்குப் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிம...
கோடைக்காலத்தில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கவும், கொரோனா பரவலைத் தடுக்கக் கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் வழங்கவும் அதிமுக நிர்வாகிகளை அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
அதிமுக ஒரு...
நாகையில் தேர்தல் முன்விரோதத்தில் அதிமுக - திமுகவினர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
அண்மையில் ஆரியநாட்டுத் தெரு பகுதியில் வாக...
வாக்குப் பெட்டிகளைப் பாதுகாக்க வேண்டும் என திமுக அதிமுக தலைவர்கள் கூறியுள்ளது, கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதாகக் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித...