ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஆதரவாளர்களுடன், தேர்தல் அலுவலகம்...
வேட்பாளர் வாபஸ் பெறப்படுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
இரட்டை இலை வெற்றிக்கு பாடுபடுவோம் - ஓபிஎஸ் தரப்பு
இடைத்தேர்தல் போட்டியிலிருந்து விலகியது ஓபிஎஸ் தரப்பு
இபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் வேட்பாளரு...
அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக ஒருபோதும் தலையிட்டதில்லை என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கட்சி எனும் அடிப்படையில் பாஜகவின் கருத்துகளை ஏற்றுக் கொள்வதும், ஏற்காமல...
அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்பதை இன்று இரவு 7 மணிக்குள் வாக்குச்சீட்டு மூலமாக தெரிவிக்க வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்...
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழக மக்...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து வைத்திலிங்கம், பண்ருட்ட...
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி, ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் பனிமனையில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் , தங்கமணி ஆகியோர் அண்ணாவின் உருவபடத்திற்க...