பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. இதை அ.தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
சென்னையில் ...
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று பிற்பகல், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்க உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ள இந்த...
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயைக் கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என்ற தி.மு.க.வின் பகல் கனவு பலிக்காது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில...
மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ...
கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வித் துறையில் பொது பாடத் திட்டத்தை இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு புகுத்த நினைப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இ...
என்.எல்.சி-யின் நில எடுப்பு நடவடிக்கைக்கு தற்போதைய அரசு துணை நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய ஆட்சியில் விவசாயிகளின் ...
அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் போது கொங்கு பாரம்பரிய கலையான கும்மியாட்ட கலையை தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். ...