திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடிப்பழக்கதால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக திருமணமான ஒன்றரை ஆண்டில், கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருக...
திருவாரூர் அருகே 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கல்லூரி மாணவன் காரில் கடத்தப்பட்ட நிலையில் தந்தை பணம் கொடுக்க மறுத்ததால், கடத்தப்பட்ட மாணவனை கடத்திய இடத்திலேயே இறக்கி விட்டு சென்ற போது பெட்ரோல் செலவு...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட ரவுடியின் இறுதி ஊர்வலத்தின்போது கலவரத்தில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இள...
திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபரைப் பிடிக்க சென்ற உதவி காவல் ஆய்வாளரை கொடுவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற குற்றவாளியை காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.
பூவனூர் ...
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் காய்ச்ச...
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விட்டுவிட்டு பெய்த மழையால் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்ததோடு, அறுவடை பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பெ...
பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குட...