திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான கமலாலய குளக்கரையில் கஞ்சா போதையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறில் இளைஞன் ஒருவர் தனது நண்பனை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தான...
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய ரவுடி செந்தில் என்ற ஓனான் செந்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை வழக்கு ஒன...
திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகி விட்டு காரில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொன்றது.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியைச் சேர்ந்த ஓணான...
போதுமான தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரியின் உப ஆறான முள்ளியாற்று பாசனத்தை நம்பி திருத்துறைப்பூண்டி, கோட்டூர் சுற்று வட்ட...
திருவாரூரில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து, பள்ளி மாணவிகள் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
அரசு உதவி பெறும் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாண...
திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூ...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மேல்நீலை நீர்த்தொக்கத் தொட்டியில் இருந்து வந்த தண்ணீரில், இறந்த நிலையில் பூரான் வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
குளக்குடி என்ற அந்த கிராமத்தில் உள்ள நீர்த்தேக்கத்...